தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாகநராட்சி கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்ட 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
அதிகாரி – புதிய பணியிடம்
ககன்தீப் சிங் பேடி – நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமை செயலாளர்
அமுதா – கூட்டுறவு, உணவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர்
சத்யபிரதா சாகு -நீர்வளத்துறை முதன்மை செயலாளர்
சுன்சோன்கம் ஜடக் சிரு – பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர்
அனில் மேஷரம் – எரிசக்தி துறை முதன்மை செயலாளர்
வள்ளலார் -போக்குவரத்து செயலாளர்
பழனிசாமி – வருவாய்த்துறை செயலாளர்
தட்சிணாமூர்த்தி – பிற்பட்டோர் நலத்துறை செயலாளர்
சஜன்சிங் ஆர்.சவான் – இளைஞர் நலம், விளையாட்டுத்துறை செயலாளர்
பிரசாந்த் வாட்னரே- ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் செயலாளர்
அருண் சுந்தர் தயாளன் – பதிவுத்துறை ஐஜி
லஷ்மிபதி – நிதித்துறை இணை செயலாளர்
ஆனந்த் – சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர்
ராகுல்நாத் – சிஎம்டிஏ உறுப்பினர் செயலர்
சமீரன் – சென்னை மாநகராட்சி கமிஷனர்
ஆர்த்தி – மகளிர் மேம்பாட்டுக்கழகம் நிர்வாக இயக்குனர்
தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் – குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர்
Source: Dinamalar