NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

 கேரள முதல்வரின் செயலாளராக மதுரை ஐ.ஏ.எஸ்., அதிகாரி

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

இணைப்பு மலர்

உள்ளூர் செய்திகள்

திருவனந்தபுரம்: புதிதாக பொறுப்பேற்ற கேரள முதல்வர் வி.டி. சதீசனின் கூடுதல் செயலாளர் மற்றும் சிறப்பு பணி அதிகாரியாக மதுரையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான என்.எஸ்.கே உமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2015ம் ஆண்டு கேரள கேடர் அதிகாரி ஆவார்.

கடந்த 2023 முதல் 2025 வரை எர்ணாகுளம் கலெக்டராக இருந்த இவர், வயநாடு சப் கலெக்டர், தலைமைச் செயலாளரின் சிறப்பு அதிகாரி, கல்வித்துறை இயக்குனர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

இவரது மனைவி, மதுரையை சேர்ந்த விக்னேஷ்வரியும் கேரள கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். திருவனந்தபுரத்தில் பெண்கள், குழந்தைகள் நலத்துறை இயக்குனராக உள்ளார்.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP