NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

Ramachandran

Ramachandran

ஓட்டு போட சொந்த ஊர் செல்ல திரண்ட பயணியர்: போதிய பஸ் இல்லாததால் வாக்குவாதம்

கோவை: தேர்தலை முன்னிட்டு, ஓட்டு போடுவதற்கு சொந்த ஊருக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால், கோவை சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில் பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழக

வரிசையில் நிற்காமல் வாக்களித்த நடிகர்கள்… ‛‛பந்தா” காட்டி பகட்டாக போட்டோவுக்கு மட்டும் ‛‛போஸ்”

சென்னை : திரைப்பிரபலங்கள் ஓட்டுச்சாவடிக்கு செல்லும் போது வரிசையில் நிற்கும் மக்களை பார்த்து கை காட்டியும், பந்தா காட்டியபடி வரிசையில் நிற்காமல் நேராக உள்ளே சென்று ஓட்டளித்தனர்.

ஓட்டுப்பதிவு வீடியோ வெளியிட்ட தவெக ஆதரவாளர் கைது

நமது நிருபர் திருப்பத்துாரில் ஓட்டுப்பதிவு செய்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட தவெக ஆதரவாளர் கைது செய்யப்பட்டார். ஓட்டுச்சாவடிக்குள் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை வீடியோ எடுத்து

மேற்குவங்க முதற்கட்டத் தேர்தல்; 3 மணி நிலவரப்படி 78.77 % ஓட்டுகள் பதிவு

கோல்கட்டா: 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் முதற்கட்ட ஓட்டுப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமாக ஓட்டளித்து வருகின்றனர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி

ஆணையம் சொல்வது ஒன்று; அதிகாரிகள் செய்வது இன்னொன்று; குளறுபடியால் அம்பலமாகும் ஓட்டு!

இதுவரை நான் வசித்த டில்லியில் ஓட்டளித்து வந்தேன். டில்லியில் தேர்தல் ஆணையத்தின் செய்திகளை சேகரித்து டிவியில் வழங்கிய எனக்கு தமிழகத்தில் ஓட்டளிப்பது ஒரு புதிய அனுபவம். இதற்கான

கடந்த தேர்தலில் 3 மணிக்கு 53.35% ஓட்டுப்பதிவு; இந்த தேர்தலில் 70.00 சதவீதம்

நமது நிருபர் எஸ்ஐஆர் பணிக்கு பிறகு நடக்கும் முதல் தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 70

விஜயும் என்னைப்போல தான்; ஓட்டு போட்ட பிறகு அண்ணாமலை சொன்ன விஷயம்

கோவை: வெள்ளைச்சட்டை, காக்கி பேன்ட் அணிந்து வந்து ஓட்டு போட்டது ஏன்? என்பது குறித்து பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். சட்டசபை தேர்தலையொட்டி,

தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

சென்னை: ஒரே வரியில் சொல்கிறேன்; தமிழகம் வெல்லும் என குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் நிருபர்களிடம் தெரிவித்தார். சென்னை எஸ்ஐஇடி கல்லூரியில்

சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்

கோவை: கோவையில் ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வருவோருக்கு சாக்லேட் கொடுத்து TINA ரோபோ வரவேற்றது. இந்த நிகழ்வு வாக்காளர்கள் மத்தியில் கவனம் பெற்றது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும்

சொந்த ஊருக்கு திரும்பிய மக்கள்; பஸ் வசதி இல்லாததால் போராட்டம்

சென்னை: சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல போதுமான பஸ் வசதிகள் செய்யவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை, கோவை உள்ளிட்ட

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP